Dheepan (2015) போராளியின் வாழ்க்கையும் போராட்டமும்

 இலங்கையில்  இனபோரட்டம்  நடந்து  கொண்டு  இருக்கிறது , அங்கிருந்து  பிரான்ஸ்  நாட்டிற்கு  மூன்று  பேர்  வேறோருவர்களுடைய  பார்போர்ட்  மூலம்  வருன்கின்றனர் , இந்த  மூன்று  பேருக்கும்  முன்  பின்  யாரையுமே  தெரியாது  .








சிவதாசன் என்பவர்  தீபன்  என்பவரின்  பெயரிலும் , யாழினி  அவன்  மனைவியாகவும்  அவங்களுக்கு  குழந்தையாகவும் சிறுமி  ஒருத்தி  மூவரும்  இங்கிருந்து  அங்கு  செல்கின்றனர் .

யாழினி  அவள்  தன்னோட  உறவினர்  இருக்கும்  லண்டன்  க்கு  செல்வதாக  சொல்கிறாள் , இருந்தும்  அங்கே  வசிகின்றனர் , அவனுக்கு  ஒரு  வேலையும்  கிடைகிறது , அவளுக்கு  ஒரு  வீட்டில்  வேலை  கிடைகிறது . 

இலங்கையில்  தான்   இனப்போர்  அது  இதுன்னு  போராட்டத்தை  கடந்த  அவங்களுக்கு,  அங்கயும்  பிரச்சனைகள்  வர  ஆரம்பிக்கிறது  இறுதியில்   என்ன  ஆனது   என்பது  மீதிகதை ,

யாதர்த்த  நடிப்பின்  மூவரும்  நம்மை  கவர்கின்றனர் , படம்  முடிந்த  பிறகும்  பல  காட்சிகள்  நினைவில்  இருக்கும் , 99% இலங்கை  தமிழ்  தான்  பேசுவார்கள் ஆகவே  பார்பவர்களுக்கு  சப் டைட்டில்  பிரச்சனை  இருக்காது . . கொஞ்ச தான்  பிரெஞ்சு  ஆங்கிலம்  லாம்.

நிச்சயமாக  பார்த்தே  ஆக  வேண்டுமா  என்று  சொல்லும்  அளவுக்கு  இல்லாவிட்டாலும் , ஒரு  இயல்பான  கதையாக  பார்க்க  வேண்டும் . இந்த  படத்தை  இயக்கிய  இயக்குனருக்கு  இந்த  படம்  ஒரு  முக்கிய  படமாக  அமைந்ததாகவும் , நிறைய  பாராட்டுக்குள்  குவிந்ததாகவும்  தெரிவித்தார் .
நன்றி 

Post a Comment

أحدث أقدم