




என்றெல்லாம் சொல்ல அவனும் தந்தை சொல்லே மந்திரம் என்று சொல்வதெல்லாம் கேர்கிறான்...
அங்கு அவர்கள் வயதானவர்களையும் சிறுவர் சிறுமியர்களையும் கொஞ்ச நாள்களில் கொன்று விடுவார்கள் அதிலிருந்து எப்படி காப்பாற்றினார்??
இறுதியில் என்ன ஆனது? அவன் மீண்டும் அவனுடைய அம்மாவுடன் சேர்ந்தானா .? மீதி என்ன என்பதெல்லாம்.. சத்தியமாக நீங்க பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


உணர்வுபூர்வமான ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்து வெகுநாள் ஆகி விட்டது.. இந்த படத்தை பார்க்க சொல்லி எனக்கு பரிந்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி..
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லவும், தங்கள் நண்பர்களுக்கும் படத்தை பார்க்க சொல்லி பகிரவும்,பார்க்காதவர்கள் விரைவில் பார்க்கவும்
#சிவஷங்கர்
Post a Comment